கனிமொழியை ’ஓவர் டேக்’ செய்த ஜோதிமணியின் நாடகம்..!

கனிமொழியை ’ஓவர் டேக்’ செய்த ஜோதிமணியின் நாடகம்..!

Share it if you like it

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும் கருணாநிதி மகளுமான கனிமொழி அவர்கள் அண்மையில் மக்கள் கிராம சபை கூட்டம் என்னும் பெயரில்  ‘செட்டப்’ நாடகம் நடத்தியதாக பிரபல பத்திரிக்கை ஒன்று கனிமொழியின் முகத்திரையை கிழித்தது..

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி அவர்கள் கனிமொழிக்கு கடும் போட்டியை தரும் விதமாக இன்று மிகப் பெரிய நகைச்சுவை காட்சியை அரங்கேற்றியுள்ளார் என்பதை நெறியாளர் மதன்ரவிச்சந்திரன் அவர்களின் கருத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it