நிதி கொடுக்காதவர் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய தோழர், வாய் திறப்பாரா அருணன்..?

நிதி கொடுக்காதவர் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய தோழர், வாய் திறப்பாரா அருணன்..?

Share it if you like it

தி.மு.க நிர்வாகிகள் பஜ்ஜீ கடை, பிரியாணி கடை, என்று அட்டூழியம் செய்து வருகின்றனர் என்பது மக்களின் கருத்தாக இருந்து வரும் நிலையில்… கம்யூனிஸ்ட் கட்சி’யை சேர்ந்த தோழர்கள் ஒருபடி மேல சென்று தி.மு.க நிர்வாகிகள் போல அடாவடி தனத்தில் இறங்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதற்கு எடுத்தாலும் மோடி அரசு மீது வீண் பழி சுமத்தும் அருணன், சுந்தரவள்ளி, கனகராஜ், போன்ற தோழர்கள் இந்த கீழ்த்தரமான செயலை செய்த தோழரை கண்டிக்க வாய் திறப்பார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

https://twitter.com/MPB2wsYQkDmQMqx/status/1362909532700123137

Image

 


Share it if you like it