தெய்வத்திற்கு இணையானவர்களே என்று கூறி துப்புரவு தூய்மை பணியாளர்கள் கால்களில் விழுந்து வணங்கிய பாஜகவினர் !

தெய்வத்திற்கு இணையானவர்களே என்று கூறி துப்புரவு தூய்மை பணியாளர்கள் கால்களில் விழுந்து வணங்கிய பாஜகவினர் !

Share it if you like it

  • கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவலர்களுக்கு இணையாக துப்புரவு பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோணா வைரஸ் ஊரடங்கு உத்தரவால், பொதுமக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் காலகட்டத்தில் தங்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இந்த தேசத்திற்காகவும் பொதுமக்களின் சுகாதாரத்திற்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்து வரும் புதுச்சேரி உப்பளம் தொகுதியில் 70-துப்புரவு பணியாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் உப்பளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோபி அவர்களின் தலைமையில் அரிசி ,காய்கறிகள், பிஸ்கட் மற்றும் முக கவசம் வழங்கினர். மேலும் அவர்களில் காலில் விழுந்து தெய்வத்திற்கு இணையானவர்களே என்று கூறி துப்புரவு தூய்மை பணியாளர்கள் கால்களில் விழுந்து நன்றி தெரிவித்தனர். இதனால் துப்புரவு தூய்மை பணியாளர்கள் மனம் நெகிழ்ந்து பாஜகவினரை பாராட்டினர்.

Share it if you like it