தேள் கதை கூறிய சீமான்…! பொய்யின் உச்சம் என்று நெட்டிசன்கள் கருத்து..!

தேள் கதை கூறிய சீமான்…! பொய்யின் உச்சம் என்று நெட்டிசன்கள் கருத்து..!

Share it if you like it

மாற்று கட்சிகளுக்கு தனது தம்பிகள் ஓடி விட கூடாது என்பதற்காக பல கதைகளை சீமான் அள்ளி விடுவது வழக்கம் என்று நெட்டிசன்கள் உட்பட மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.. சீமான் கூறிய கதைகளில் இது தான் மிகப் பெரிய பொய் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

தேள் ஒன்று இவரின் முதுகில் கொட்டி விட்டதாகவும்.. என்ன முதுகு வலிக்கிறது என்று பார்த்தால்.. தேள் செத்து கிடக்கிறது என்று சீமான் கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

https://www.facebook.com/roopaamarnath/videos/5469107576447922


Share it if you like it

One thought on “தேள் கதை கூறிய சீமான்…! பொய்யின் உச்சம் என்று நெட்டிசன்கள் கருத்து..!

  1. தேள் கதையில் உண்மை இருக்க கூடும் ஏன் என்றால் இவரு உடம்பு பூரா விஷம் தான். இவர் விடும் கதை தாங்க முடியாம தேள் செத்து போச்சு போல.😂😂😂

Comments are closed.