நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

Share it if you like it

கொரோனா தொற்று கிருமியின் வீரியத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு மேலும் இரு வாரங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. மே 3ம் தேதியோடு ஊடரடங்கு முடிவடையும் நிலையில் மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளதாக பிடிஜ செய்தி வெளியிட்டுள்ளது.


Share it if you like it