நில அபகரிப்பு குறித்து செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிருபர் கொடூர கொலை..!

நில அபகரிப்பு குறித்து செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிருபர் கொடூர கொலை..!

Share it if you like it

தமிழகத்தில் நேர்மையான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு பாதுகாப்பு என்பது தற்பொழுது தமிழகத்தில் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை..  தனியார் தொலைக்காட்சி நிருபர் மோசஸ் சமூக விரோதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.. என்று காவல் நிலையத்தில் முன்பே புகார் அளித்துள்ளார்.

அது குறித்து எல்லாம் காவல்துறை கவலைப்படாமல் இருந்துள்ளதற்கு தற்பொழுது இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது… இது குறித்து தனது கடும் கண்டனத்தை திரு. மதன் ரவிச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it