நெருக்கடி நிலையில் மனிதாபிமானத்தை காட்டிய மனிதநேய மிக்க மனிதர்கள் அறக்கட்டளை !

நெருக்கடி நிலையில் மனிதாபிமானத்தை காட்டிய மனிதநேய மிக்க மனிதர்கள் அறக்கட்டளை !

Share it if you like it

பெரம்பூர், ஓட்டேரி, அயனாவரம், பட்டாளம் MR nagar,MKB nagar, ஜீவா மற்றும் வியாசார்பாடி போன்ற இடங்களில் காவல் துறையினர்களுக்கு மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கும் 125 நபர்களுக்கு  இரவு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியுள்ளனர்.

அரிசி 5 கிலோ து.பருப்பு 1/2கிலோ , உபருப்பு 1/4கிலோ, கபருப்பு 1/4கிலோ, பாமாயில் 1, கோதுமை மாவு 1கிலோ, சேமியா 1, மஞ்சள் தூள் 100கிர, மிளகாய்த்தூள் 100கி, கடுகு50 கி, மிளகு50கி ,சீரகம் 50கி, வெந்தயம்50கி, சோம்பு 50கி, பூண்டு 100கி ,புளி100கி, அப்பளம்50கி, உ.கடலை100கி போன்ற மளிகை பொருட்கள் (Rs.3590) நமது மனிதநேய மிக்க மனிதர்கள் அறக்கட்டளை [MMM] சார்பாக தற்போது எந்த ஒரு வருமானம் இன்றி தவிக்கும் 5 ஏழை எளிய குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

பெரம்பூர், ஓட்டேரி, அயனாவரம், பட்டாளம் மற்றும் வியாசார்பாடி போன்ற இடங்களில் துய்மைப் பணியாளர்களுக்கு சுமார் 25 நபர்களுக்கு  உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.


Share it if you like it