நெறியாளர் கேள்விக்கு மழுப்பலான பதிலளித்து திரு திருவென்று விழித்த திருமா…!

நெறியாளர் கேள்விக்கு மழுப்பலான பதிலளித்து திரு திருவென்று விழித்த திருமா…!

Share it if you like it

பிரபல  ஊடகமான டைம்ஸ் நவ்வில் நடைபெற்ற விவாதத்தில் திருமா மற்றும் குஷ்பு கலந்து கொண்டனர்.. நடைமுறையில் இல்லாத மனு ஸ்மிருதியை குறித்து நீங்கள் இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்னவென்று நெறியாளர் கேள்வி எழுப்பியதற்கு ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, அரசியல் செய்கிறது.. மனு ஸ்மிருதி என்று மழுப்பலான பதிலை வழங்கி விட்டு திருதிருவென்று விழித்துள்ளார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it