பகீர் புகார் தெரிவித்த பாட்டி, பச்சை பொய் கூறி ராகுல் காந்தியை ஏமாற்றிய புதுவை முதல்வர்..!

பகீர் புகார் தெரிவித்த பாட்டி, பச்சை பொய் கூறி ராகுல் காந்தியை ஏமாற்றிய புதுவை முதல்வர்..!

Share it if you like it

புதுவை யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.. அப்பொழுது காங்கிரஸ் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றில் பொதுமக்கள் போல் நடித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து ராகுல் காந்தி உரையாற்றி கொண்டு இருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்த ”பாட்டி ஒருவர் புதுவை முதல்வர் மீது., ராகுல் காந்தியிடம் புகார் தெரிவித்தார்..  ”உங்களுடன் இருக்கும் முதல்வர் எங்களை ஒரு தடவை கூட வந்து சந்தித்ததில்லை என்று அந்த பாட்டி கூறியுள்ளார்”.. ஐயோ அம்மா என்று பதறிப்போன புதுவை முதல்வர் நாராயணசாமி., ராகுல் காந்தியிடம் அந்தப் பாட்டி முதல்வருக்கு நன்றி தெரிவித்ததாக டப்ஸா விட்டு உள்ளார்…

சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் இந்த காணொளி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it