கீழ்த்தரமாக பெண்னை திட்டிய தி.மு.க நிர்வாகி மெளனம் காத்த கனிமொழி..! 

கீழ்த்தரமாக பெண்னை திட்டிய தி.மு.க நிர்வாகி மெளனம் காத்த கனிமொழி..! 

Share it if you like it

தி.மு.க-வில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு உரிய பாதுகாப்பு, மரியாதை, கிடைக்காது என்று வெளிப்படையாகவே மக்கள் பேசி வரும் நிலையில்.. கட்சி உறுப்பினர் அல்லாத பெண்களுக்கும் உரிய மரியாதை கிடைக்காது என்பதை மீண்டும் தி.மு.க நிர்வாகிகள் நிருபித்து உள்ளனர்..

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்ற பொழுது.. தி.மு.க நிர்வாகி ஒருவர் கனிமொழியை காண வந்த பெண்மணியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ள சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it