ராமர் கோவில் கட்டும் பணிக்கு தனது பங்களிப்பை வழங்கிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா..!

ராமர் கோவில் கட்டும் பணிக்கு தனது பங்களிப்பை வழங்கிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா..!

Share it if you like it

உத்தர பிரதேச மாநிலம் அயோதியில் தற்பொழுது ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது… இந்தியா முழுவதும் தற்பொழுது நிதி சேகரிப்பு பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.. ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து தரப்பு மக்களும் ராமர் கோவில் கட்டும் பணிக்கு தங்களால் இயன்ற பண உதவிகளை செய்து வருகின்றனர்..

நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், முதற்கொண்டு ராமர் கோவில் கட்டும் பணிக்கு நிதி வழங்கி வரும் நிலையில்…

சங்கரநாராயணன் (கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா) அவர்கள் ராமர் கோவில் கட்டும் பணிக்கு தனது பங்களிப்பை வழங்கினார்… அவருடன்  சு. ஸ்ரீனிவாசன் (அட்வோகேட்)
வி.எச்.பி ஸ்டேட் பிரசிடென்ட், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it