பணம் இருக்கிறது மனம் இல்லை சன் குழுமம்- மக்கள் வேதனை!

பணம் இருக்கிறது மனம் இல்லை சன் குழுமம்- மக்கள் வேதனை!

Share it if you like it

கொரோனா தனது, கோர தாண்டவத்திற்கு இதுவரை 1,20,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிரை குடித்துள்ளது. பிரதமர், தமிழக முதல்வர் வேண்டுகோளுக்கு இணங்க, விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் தங்களால். இயன்ற நிதியினை  வழங்கி வருகின்றனர்.

கொரோனா தொற்றின், வீரியத்தை கட்டுப்படுத்த. ரத்தன் டாடா பிரதமர் நிவாரண நிதிக்கு 1,500 கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இன்று  தமிழக அரசுக்கு டாடா நிறுவனம் ரூ.8 கோடி மதிப்பிலான 40,032 பி சிஆர் கருவிகளை வழங்கியுள்ளது.

தன்னால் இயன்ற, உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது டாடா நிறுவனம். அதுபோல் தமிழகத்தில் உள்ள சன் குழுமம், சில நிவாரண நிதிகளை வழங்கியுள்ளது என்றாலும். அக்குழுமம் நினைத்தால், தமிழகத்திற்கு பல உதவிகளை செய்ய முடியும், என்று மக்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தி.மு.கவிற்கு ஆலோசனை வழங்க, அண்டை மாநிலத்தில் இருந்து வந்தவருக்கு 350 கோடி, வழங்கி இருக்கிறது. ஆனால் ஒட்டு போடும், தமிழகத்திற்கு சொற்ப தொகையை, வழங்கியிருப்பது. ஏன்? என்று நெட்டிசன்கள் தங்களின், கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it