பன்றி கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை..! சும்மா விடமாட்டோம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்…!

பன்றி கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை..! சும்மா விடமாட்டோம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்…!

Share it if you like it

திமுகாவின் கறுப்பர் கூட்டம் அண்மையில் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பும் தங்களின் கடுமையான கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய, பௌத்த மதங்களை கடந்து, கொரோனா யாருக்கு வந்தாலும் அம்மாவின் அரசு கனிவுடன் கவனித்து வருகிறது. இதற்கிடையே கோடிக்கணக்கான தமிழர்கள் வணங்கும் முருகப்பெருமானை இழிவுபடுத்துகின்ற அந்த பன்றி கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம்


Share it if you like it