பாரதப் பிரதமர் மோடி மீது வீண் பழி சுமத்தி தங்களின் அரிப்பை தீர்த்து கொண்ட ஆபாச பேச்சாளர்கள் மன்னிப்பு கேட்பார்களா?

பாரதப் பிரதமர் மோடி மீது வீண் பழி சுமத்தி தங்களின் அரிப்பை தீர்த்து கொண்ட ஆபாச பேச்சாளர்கள் மன்னிப்பு கேட்பார்களா?

Share it if you like it

பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் அந்நாட்டின் தீவிரவாதிகள்.. இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நிகழ்த்தினர்… இதில் 40-க்கும் மேற்பட்ட எல்லை சாமிகளை இந்தியா இழந்தது.. உலகமே இந்தியாவின் துக்கத்தில் பங்கெடுத்து கொண்டு கண்ணீர் சிந்தியது…

வழக்கம் போல திருமா, சீமான், சுந்தரவள்ளி, போன்ற ஆபாச பேச்சாளர்கள்…. பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள வன்மத்தால் அவர் மீது வீண் பழி சுமத்தினர்.. ராணுவ வீரர்களின் இழப்பிலும் அரசியல் செய்து தங்களின் அரிப்பை தீர்த்து கொண்ட இவர்களுக்கு சம்மட்டி அடி விழும் விதமாக தற்பொழுது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது…

இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் (தீவிரவாதிகள்) படுகொலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகத்தில் தற்பொழுது செய்தி வெளியாகி இருப்பது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

https://twitter.com/TimesNow/status/1348157830390448129?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1348157830390448129%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2Fwp-admin%2Fpost.php%3Fpost%3D23369action%3Dedit


Share it if you like it

One thought on “பாரதப் பிரதமர் மோடி மீது வீண் பழி சுமத்தி தங்களின் அரிப்பை தீர்த்து கொண்ட ஆபாச பேச்சாளர்கள் மன்னிப்பு கேட்பார்களா?

  1. பாலகோட் தாக்குதலில் முரசொலி மூலபத்திரமும் அழிந்துவிட்டது என்று சொல்லிப்பாருங்கள். தத்தி சுடலை உடனே ஒத்துக்கொள்ளும்.

Comments are closed.