எவன் பார்த்த வேலைடா இது நெட்டிசன்கள் கிண்டல்…!

எவன் பார்த்த வேலைடா இது நெட்டிசன்கள் கிண்டல்…!

Share it if you like it

நக்கல், நையாண்டி, பேச்சுக்கு சொந்தக்காரரும் திமுகவின் பொதுச் செயலாளருமான திரு. துரைமுருகன்…  தனது பதவிக்கு எந்தவிதமான பங்கமும் வந்து விட கூடாது என்பதற்காக.. தொடர்ந்து மக்களிடம் தவறான கருத்தினை கூறி வரும் தி.மு.க தலைவரை புகழ்ந்து பேசியதற்கு நெட்டிசன்கள் துரைமுருகனை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும்…


Share it if you like it

7 thoughts on “எவன் பார்த்த வேலைடா இது நெட்டிசன்கள் கிண்டல்…!

  1. திராவிட முன்னேற்றம் என்ற பெயரில் கயமை அரசியல்.
    விளம்பரங்கள் என்று தவறான விளம்பரங்கள்.
    திமுக வை நிராகரிக்கவும் என்று மக்கள் முடிவு எடுத்து விட்டனர்.
    நீட் தேர்வு வேண்டும்.
    ‌ஹிந்தி வேண்டும்.
    பல மொழிகள் எமது மக்கள் படிக்க வேண்டும்.
    இந்த திமுக என்ற திருடர்கள் கும்பல் ஒழிய வேண்டும்.
    மக்களே சிந்தியுங்கள்.
    பார்ப்பனர்கள், பிராமணர்கள் என்று இழிவாக பேசும் திராவிட அரசியல் முற்றிலும் அகற்ற பட வேண்டும்.
    கருணாநிதி என்ற கயமை அரசியல் நீக்க ப்பட வேண்டும்.
    கருணாநிதி எப்படி ஆட்சி க்கு வந்தார்.?
    ஸ்டாலின் தலைமை பொறுப்பில் எப்படி?
    உதயநிதி எப்படி?
    பரம்பரை சொத்தா உனது பதவிகள்?
    திருடர்கள் கூட்டம் திராவிட முன்னேற்றம் என்ற பிதற்றல்.
    மக்கள் மாற்றம் நோக்கி பயணிக்க வேண்டும்.
    வாருங்கள் தோழர்களே.!!!
    சிந்தியுங்கள் நண்பர்களே!!

  2. All are lies
    Y are in a desperate
    Definitely DMK is a saviour of all communities religion
    People like u twisting the word without understanding the way back history
    How much y got is not the question. Ur not going to yield good

  3. DMK is not the ideal choice for the people of TN.But all others seem to be far worse..
    Choose the lesser evil,as we always do.

Comments are closed.