பா.ஜ.க தலைவர் கூறியதை திரித்து செய்தியாக வெளியிட்ட நியூஸ்7 தமிழ்..!

பா.ஜ.க தலைவர் கூறியதை திரித்து செய்தியாக வெளியிட்ட நியூஸ்7 தமிழ்..!

Share it if you like it

விளம்பர முதல்வரின் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டாமல். தி.மு.க-வின் மு.க பணியாளர்கள் மற்றும் ஒத்து ஊதும் ஊடகங்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு இன்று வரை மிகச் சிறப்பாக முட்டு கொடுத்து வருவதை தமிழக மக்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் விநாயகர் சதுர்த்தி பற்றி  கூறியதாவது.

தி.மு.க அரசு விநாயகரைக் கையில் எடுத்து அரசியல் செய்தால், அதே விநாயகர் தி.மு.க அரசு முடிவுக்கு வருவதற்கு முடிவுரை எழுதுவார்’ என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.

தி.மு.க-விற்கு தொடர்ந்து முட்டு கொடுக்கும் நியூஸ் – 7, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிய வார்த்தையை எவ்வாறு திரித்து செய்தியாக வெளியிட்டுள்ளது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Image

 

 

Image

Image


Share it if you like it