பிரதமரை விமர்சித்த 4 இளைஞர்களுக்கு காவல் நிலையத்தில் புது ட்ரீட்மெண்ட் – சமூக வலைதளவாசிகளே உஷார் !

பிரதமரை விமர்சித்த 4 இளைஞர்களுக்கு காவல் நிலையத்தில் புது ட்ரீட்மெண்ட் – சமூக வலைதளவாசிகளே உஷார் !

Share it if you like it

  • இரண்டு நாட்களுக்கு முன் நான்கு இளைஞர்கள் குடித்துவிட்டு விளக்கு ஏற்றினால் கொரோனா போய்விடுமா என்று தரக்குறைவாக பிரதமர் மோடியை பற்றி விமர்சனம் செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பெரிதும் வைரலாகியது.
    அந்த இளைஞர்கள் கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவர பாஜகவினர் சிலர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • அதன்பின் கொத்தாக 4 பேரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் காவல் துறை அதிகாரிகள். மேலும் விசாரணையில் அவர்கள் மது மற்றும் கஞ்சா விற்கக்கூடியவர்கள் என்றும், கஞ்சா மற்றும் மதுவை குடித்துவிட்டு தவறாக பேசிவிட்டோம் என்று கூறியுள்ளனர். அவர்களின் ஆடைகளை அவிழ்த்து உள்ளாடையுடன் லத்தியால் நமது காவல் துறை மிக சிறப்பாக கவனித்து அனுப்பியது.

Share it if you like it