பிரதமர் வேண்டுக்கோளை ஏற்று நிதி வழங்கிய -ஹீராபென்!

பிரதமர் வேண்டுக்கோளை ஏற்று நிதி வழங்கிய -ஹீராபென்!

Share it if you like it

கொரோனா தொற்று உலக, அமைதியின் மீது விழுந்த பலத்த அடி. சீனாவில் பிறந்து வல்லரசு நாடுகளையே ஆட்டம், காண செய்த இக்கொடிய நோயை எதிர்த்து. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், என அனைவரும் ஓர் அணியில் திரண்டு கொரோனாவுக்கு, எதிராக போர் செய்து  வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,251 நபர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் தங்கள் இன்னூயிரை இழந்துள்ளனர்.

மத்திய அரசின் வேண்டுகோளை, ஏற்று பலர் நன்கொடை, வழங்கி வருகின்றனர் . இந்நிலையில் பாரதப் பிரதமர், மோடியின் தாயார் ஹீராபென், தான் சேமித்து வைத்திருந்த, ரூ 25,000 பிரதமர் நிவாரண நிதிக்கு, வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it