புதுவையில் ஆட்சிக்கு வந்து விட்டார்கள், இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் அலறிய மூத்த பத்திரிக்கையாளர் மணி..! 

புதுவையில் ஆட்சிக்கு வந்து விட்டார்கள், இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் அலறிய மூத்த பத்திரிக்கையாளர் மணி..! 

Share it if you like it

தமிழகம் என்றும் பெரியார் மண் என்று தி.மு.க, தி.க, வி.சி.க மற்றும் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற ஊடகங்கள் வரை தொடர்ந்து தமிழக மக்கள் மீது ஒரு பொய்யான பிம்பத்தை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக இன்று வரை மக்கள் மீது திணித்து வருகின்றனர் என்பது யாரும் மறுக்க  முடியாத உண்மை.

Image

பாரதப் பிரதமர் மோடி குறித்தும், பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் குறித்தும் சில கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன் வைக்க கூடிய மூத்த பத்திரிக்கையாளர்களில் மணி ஒருவரும் என்பது அனைவரும் அறிந்ததே.

Image

தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று பலரால் அழைக்கப்படும் மணி அவர்கள் தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்கிறது அதனை வேதனையோடு தெரிவித்து கொள்கிறேன் புதுவையில் ஆட்சிக்கு வந்து விட்டார்கள், இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் அண்ணாமலையின் பேச்சை எள்ளி நகையாட வேண்டாம் என்று அலறியுள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் மணி..

Image

 


Share it if you like it