புதுவை மக்களோடு இணைந்து நானும் மோடிக்கு ஆதரவு அளிப்பேன்… நாராயணசாமி!

புதுவை மக்களோடு இணைந்து நானும் மோடிக்கு ஆதரவு அளிப்பேன்… நாராயணசாமி!

Share it if you like it

  • அண்மையில் பாரதப் பிரதமர் மோடி, வேண்டுகோளுக்கு இணங்க. அவர் கூறிய நேரத்தில் தீபம் ஏற்றி, நமது ஒற்றுமையை இவ்வுலகிற்கு, காட்டுவோம். கவலை என்னும் இருள் நீங்கி, அமைதி, மகிழ்ச்சி, என்னும் புதிய வசந்தம் அனைவர் மீதும் பரவ இறைவன் அருள் புரியட்டும்.
  • கொரானாவிற்கு எதிராக போராடி, வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்களின், தியாகத்தை போற்றவும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, இந்நிகழ்வில் கலந்து கொள்வோம்!

  • ஏப்ரல் 5 ம் தேதி விளக்குகளை, ஏற்றி வைக்கும் நிகழ்விற்கு, தனது முழு ஆதரவை வழங்குவதாகவும். புதுவை மக்கள் தங்கள் இல்லங்களில், தீபம் ஏற்ற வேண்டும் என்று நாராயணசாமி அம்மாநில மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share it if you like it