புலம்பெயர்ந்த தொழிலார்கள் தங்களை  சொந்த மாநிலத்திற்கு அனுப்ப வேண்டி கேரளாவில் போராட்டம் – நடவடிக்கை எடுக்குமா கம்யூனிச அரசு !

புலம்பெயர்ந்த தொழிலார்கள் தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப வேண்டி கேரளாவில் போராட்டம் – நடவடிக்கை எடுக்குமா கம்யூனிச அரசு !

Share it if you like it

கேரளாவில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பயோலி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சில தொழிலாளர்கள் கேரளா அரசினால் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Share it if you like it