பெத்த பிள்ளையை வைத்து கதை கூறிய – சீமான்..!

பெத்த பிள்ளையை வைத்து கதை கூறிய – சீமான்..!

Share it if you like it

உயிரோடு இல்லாத பிரபலங்களின் புகழை திருடியோ அல்லது அவர்கள் தம்மை பாராட்டியதாக கூறி தன்னை உயர்த்திக்கொள்ளும் நபராக இன்று வரை சீமான் திகழ்ந்து வருகிறார் என்பது அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக இருந்து வருகிறது..

  • பிரபல பாடகர் எஸ்.பி.பி. இலங்கை சென்று பாடி விட்டு வரவா மகனே என்று தன்னிடம் அனுமதி கேட்டது..
  • நடிகர் திலகம் பற்றி கதை  கூறியது..
  • இட்லி கறி கதை, பனங்கிழங்கு கதை, தேக்கு மர கதை, சர்வர் கதை, துப்பாக்கி கதை..
  • கலைஞர் பாக்கெட்டில் இருந்து பேனா எடுத்து எழுதும் அளவிற்கு நெருங்கிய தொடர்பு இருந்த கதை..

தற்பொழுது தன் மகனை வைத்து கூறிய கதையை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது…

https://www.facebook.com/watch/?v=2945491302129806

https://www.facebook.com/watch/?v=2945491302129806


Share it if you like it