பேரரறிவாளனுக்கு பரோல்

பேரரறிவாளனுக்கு பரோல்

Share it if you like it

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்ட பட்ட ஏழுபேரில் ஒருவரான பேரறிவாளன் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார். இதனை நீதிமன்றம் ஏற்று அவருக்கு ஒரு மாதத்திற்கு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் உள்ள அவர் வீட்டிக்கு செல்வதற்காக இன்று புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார், அங்கிருந்து அவரது வீட்டிக்கு காவல் துறையினர் அழைத்து செல்கின்றனர்.


Share it if you like it