மசூதியில் பாங்கொலி கேட்ட பொழுது பேச்சை நிறுத்திய பாஜக ..! அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிப்பதே ஆன்மீகம்..!

மசூதியில் பாங்கொலி கேட்ட பொழுது பேச்சை நிறுத்திய பாஜக ..! அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிப்பதே ஆன்மீகம்..!

Share it if you like it

அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுமையாக தமிழகத்தில் வாழ வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கும் என்பது திண்ணம்.. திமுக, திக, வி.சி.க, நாம் தமிழர் கட்சி, சில்லறை இயக்கங்கள் மற்றும் கைக்கூலி ஊடகங்கள், மூன்று (இஸ்லாம், கிறிஸ்தவம், ஹிந்து மதம்) மத மக்களும் ஒன்றுமையாக இருக்க கூடாது என்று தங்களின் சுயநலத்திற்காக செயல்பட்டு கொண்டு இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையை மதித்து மசூதியில் பாங்கொலி கேட்ட பொழுது பாஜக தலைவர்கள் தங்களின் பேச்சை நிறுத்தி விட்டு அமைதியாக நின்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

 


Share it if you like it