மாணவனை மிக கொடூரமாக தாக்கிய ஆசிரியர்…! சீனாவில் தொடரும் அட்டூழியம் காணொலி உள்ளே… !

மாணவனை மிக கொடூரமாக தாக்கிய ஆசிரியர்…! சீனாவில் தொடரும் அட்டூழியம் காணொலி உள்ளே… !

Share it if you like it

சீன கம்யூனிஸ அரசு என்ன கூறுகிறதோ அதையே மக்கள் சிந்திக்க, பேச, எழுத, வேண்டும் என்று நினைக்கும் உலகின் கொடிய ஆட்சி நடத்தும் நாடாக இன்று வரை திகழ்ந்து வருகிறது. மூச்சு விடுவதற்கும், நடப்பதற்கும் மட்டுமே அந்நாடு சட்டம் போடவில்லை என்று கூட சொல்லும் அளவிற்கு மக்களுக்கு சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. அதிலும் உய்குர் இஸ்லாமியர்களின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. உய்குர் மாணவனை பள்ளி ஆசிரியர் மிக கொடூரமாக தாக்கும் காணொலி தற்பொழுது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எதற்கெடுத்தாலம் மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் அமீர், ஜவாஹிருல்லா, ஆளூர் ஷாநவாஸ், திருமா, மற்றும் இங்குள்ள இம்ரான் கான் ஆதரவாளர்கள் தினம் தினம் சீனாவில் ரத்த கண்ணீர் வடித்து வரும் உய்குர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வாய் திறப்பார்களா என்பது பெரும் கேள்விக்குறி..


Share it if you like it