மா.செ., களை தனியாக அழைத்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..?

மா.செ., களை தனியாக அழைத்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..?

Share it if you like it

சென்னையில் மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களை ரஜினி தனித்தனியாக அழைத்துப் பேசியதாகவும் அப்போது அரசியல் கட்சி துவங்கி சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி போட்டியிட மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும் கட்சி துவங்குவது குறித்த பணிகளை தான் பார்த்துக்கொள்வதாகவும் அதை பலப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தவும், இங்கு வந்தால் பணம் சம்பாதிக்க முடியாது எனவே அதற்கு ஏற்றபடி மனநிலையை தயார்படுத்தி கொள்ளவும் ரஜினி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற்ற இக்கூட்டம் தொடர்பான பதிக்கையாளர் சந்திப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மா.செ., களை தனியாக அழைத்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..?


Share it if you like it

2 thoughts on “மா.செ., களை தனியாக அழைத்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..?

  1. ரஜினிக்கு வேண்டாதவேலை.தமிழகமக்களும் மாணவர்களும் கண்மூடித்தனமாகஅவரின்மாயஜாலவார்த்தைகளில் மயங்கி உங்களின்சுயத்தன்மையை இழந்து பின்னர் வருத்தப்படுவதில் நியாயம்இல்லை.உஷார்மக்களே உஷார்.

Comments are closed.