மீண்டும் உலக நாடுகளிடம் அவமானப்பட போகும் இம்ரான்கான்!

மீண்டும் உலக நாடுகளிடம் அவமானப்பட போகும் இம்ரான்கான்!

Share it if you like it

இந்தியாவின் நற்பெயரை எப்படியாவது கெடுக்க வேண்டும். என்று பாகிஸ்தான் அதிபர், பிரதமர், முதல் அங்கு உள்ள ஊடகம், பத்திரிக்கை, தீவிரவாதி குழுக்கள் வரை இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து சதி திட்டம் தீட்டி வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களுர் அருகில் உள்ள. தேவநஹள்ளியில் கத்தோலிக்க கிறிஸ்தவ சங்கத்திற்கு 4.20 ஏக்கர், பரப்பளவு கொண்ட நிலத்தை சமூக நோக்கத்திற்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது

Karnataka: Jesus statue and crosses on a hill removed by local authorities after local groups allege encroachment and conversions

ஆனால்  சர்ச் அதிகாரிகள் சட்டவிரோதமாக அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. மேலும் அருகில் உள்ள மலையின் பெயரை ‘மஹிமா பெட்டா’ என்று மாற்றியது. அதனை தொடர்ந்து அங்குள்ள மக்களை மதம் மாற்ற தொடங்கி விட்டனர்.  இதற்கு எதிர்ப்பு இந்துக்கள், மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு சட்ட விரோதமாக நிறுவப்பட்ட ஏசு சிலையை  நிறுவியிருந்தனர்.இதனை அடுத்து அனுமதியின்றி, நிறுவப்பட்ட சிலையை அகற்றி தீவிர விசாரனண நடைப்பெற்று வருகிறது.

 

உண்மை இவ்வாறு இருக்க: ’உன் தலையில் ஒரு ஓட்டை உள்ளது என்று ஊசியை பார்த்து சிரித்ததாம் சல்லடை என்ற பழமொழியே’ நினைவுக்கு வருகிறது என்று நெட்டிசன்கள் கிண்ட்ல செய்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் உண்மை முகம்!

அவர் ஹிந்து என்பதால் சமமாக அமர்ந்து உண்ணவும் அனுமதிக்கவில்லை – பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர்

டெல்லி கலவரம் பற்றி தொடர்ந்து அவதூறு செய்தி பரப்பும் பாகிஸ்தான் ஊடகம்!


Share it if you like it