மீன் சாப்பிடவில்லை என்றால் கடலில் கப்பல் போக முடியாத அளவிற்கு மீன்கள் நமக்கு தொந்தரவு தரும் – தடா ஜெ ரஹிம் புது கண்டுபிடிப்பு..!

மீன் சாப்பிடவில்லை என்றால் கடலில் கப்பல் போக முடியாத அளவிற்கு மீன்கள் நமக்கு தொந்தரவு தரும் – தடா ஜெ ரஹிம் புது கண்டுபிடிப்பு..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, பா.ஜ.க-வை சேர்ந்த நடிகைகள், மற்றும் தனக்கு பிடிக்காத நபர்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வரை விமர்சனம் செய்யும் நபராக இருந்து வருபவர் தடா ஜெ ரஹிம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

பிரபல நடிகை கங்கணா ரணாவத்திற்கு கடும் அச்சுறுத்தல் இருந்த  காரணத்தினால் மத்திய அரசு அண்மையில் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பினை வழங்கி இருந்தது. இதற்கு தடா ஜெ ரஹிம் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு  கருத்து தெரிவித்து இருந்தார்.

விபச்சாரிக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்த மத்திய பா.ஜ.க அரசு என்று கருத்து தெரிவித்து இருந்தார். இவரின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் கோவத்தை  ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவினை நீக்கி இருந்தார்.

தடா ஜெ ரஹிமினின் மிக கீழ்த்தரமான பேச்சிற்கு சமூக ஆர்வலர், வழக்கறிஞர், எழுத்தாளர், என பன்முகத்தன்மை கொண்ட  நடிகை கஸ்தூரி சங்கர் தக்க பதிலடியை கொடுத்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தடா ஜெ ரஹிம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளார் அதில் அவர் கூறியதாவது.

ஆடு, மாடு, மீன் உட்பட அசைவ உணவு உண்பவர்கள் இல்லை என்றால். மீன் சாப்பிடவில்லை என்றால் கடலில் கப்பல் போகாத அளவிற்கு மீன்கள் தொந்தரவு இருக்கும் ஆடு மாடு சாப்பிடவில்லை என்றால் சாலை முழுவதும் வாகனங்கள் மட்டுமின்றி மனிதர்களே போக முடியாது இதை நவீன ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிள் உணர வேண்டும்

 


Share it if you like it