முதல்வரின் முழு ஆசியுடன் ஆலய சொத்து ‘அம்போ’..!

முதல்வரின் முழு ஆசியுடன் ஆலய சொத்து ‘அம்போ’..!

Share it if you like it

இரு திராவிட ஆட்சியில் ஹிந்து ஆலயங்கள் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது என்பது கசப்பான உண்மை.. நாளுக்கு நாள் ஆலய சொத்துக்கள் ஆட்சியாளர்களால் கபளீகரம் செய்யப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தி வரும் வேளையில்..

கள்ளக்குறிச்சியில் பழம் பெரும் கோவிலாக விளங்கும் வீரசோழபுரம் அர்த்தநாரீசுவரர் கோவில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட முயற்சி மேற்கொண்டு வருவது ஹிந்துக்களின் உணர்வுகளை எடப்பாடி அரசு புண்படுத்தியுள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 


Share it if you like it