மெரினாவில் இன்னும் ஏதாவது இடம் மிச்சம் வைத்திருக்கிறீர்களா? தி.மு.க-விற்கு தலைமை நீதிபதி கேள்வி..!

மெரினாவில் இன்னும் ஏதாவது இடம் மிச்சம் வைத்திருக்கிறீர்களா? தி.மு.க-விற்கு தலைமை நீதிபதி கேள்வி..!

Share it if you like it

சென்னை மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ள நிலையில்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

எத்தனை தலைவர்களுக்கு தான் நினைவிடங்களை உருவாக்கிக் கொண்டிருக்க போகிறீர்கள்? ஒரு காந்தி, ஒரு நேரு, ஒரு படேல்தான் இருக்க முடியும்; மெரினா கடற்கரையில் இன்னும் இடம் ஏதாவது மிச்சம் வைத்திருக்கிறீர்களா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கேள்வி எழுப்பி இருப்பது தி.மு.கவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it