மோடி, அமித்ஷாவை, கொல்ல வேண்டும் கேரள ராணுவ வீரர் மெஹபூப்பின் கண்ணை மறைக்கும்  மதவெறி!

மோடி, அமித்ஷாவை, கொல்ல வேண்டும் கேரள ராணுவ வீரர் மெஹபூப்பின் கண்ணை மறைக்கும் மதவெறி!

Share it if you like it

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மெஹபூப், இவர் இராணுவ வீரராக உள்ளார். ஆனால் இவரின் முகநூல் பக்கத்தை ஆய்வு மேற்கொண்ட பொழுது இவரின் வன்மம் நிறைந்த எண்ணம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

சி.ஏ.ஏ போராட்டத்தில், ஈடுபட்டவர்களுக்கு தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளார். மோடி, அமித்ஷா ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்தது மட்டுமில்லாது. மாற்று பெயர் கொண்ட தமது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர். உங்கள் அருகில் வந்தால் உடனே அவர்களை கொலை செய்ய வேண்டும் என தனது வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார். கொலை செய்பவர்களை நான் பாராட்டி வரவேற்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் 11 போலி முகநூல் பக்கங்கள் மற்றும் 7 செல்போன்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. தீவிரவாதிகளிடம் இவருக்கு தொடர்பு உள்ளதா என்கின்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it