மோடி மற்றும் இந்தியாவை விமர்சிக்கவே…! கம்பெனி நடத்தி கோடி கோடியாக சம்பாரிக்கும் இஸ்லாமிய தம்பதிகள்…! காணொலி உள்ளே…!

மோடி மற்றும் இந்தியாவை விமர்சிக்கவே…! கம்பெனி நடத்தி கோடி கோடியாக சம்பாரிக்கும் இஸ்லாமிய தம்பதிகள்…! காணொலி உள்ளே…!

Share it if you like it

பாகிஸ்தான் நாட்டில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை இந்தியாவின் மீது தொடர்ந்து வன்முறை போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். பாகிஸ்தானில் வசிக்கும் சில நல்ல உள்ளங்கள் விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதப் பிரதமர் மோடியையும், இந்தியாவையும், மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்யவே பாகிஸ்தானில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய தம்பதிகள் 1000 தன்னார்வலர்கள் தொண்டர்களுடன். இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து தவறான கருத்துக்களை பரப்புவது, பிரிவினையை தூண்டுவது, ஒற்றுமையை சீர்குலைப்பது, என்று ஒரு குடும்பமே கூட்டாக கம்பெனி நடத்தி கோடி கோடியாக சம்பாரித்து வருவது. இந்தியர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it