ரம்ஜானுக்காக Lock Down அறிவிப்பையே தள்ளி வைத்த தி.மு.க அரசு..! ‘விநாயகர் சதுர்த்தி’-யை எதிர்ப்பது ஹிந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்கிற வன்மம் தான் – பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன்..!

ரம்ஜானுக்காக Lock Down அறிவிப்பையே தள்ளி வைத்த தி.மு.க அரசு..! ‘விநாயகர் சதுர்த்தி’-யை எதிர்ப்பது ஹிந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்கிற வன்மம் தான் – பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன்..!

Share it if you like it

கொரோனா உச்சத்தில் இருந்த பொழுது ரம்ஜானுக்காக Lock Down அறிவிப்பையே தள்ளி வைத்த தி.மு.க அரசு ‘விநாயகர் சதுர்த்தி-யை எதிர்ப்பது ஹிந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்கிற வன்மம் தான்.

விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்ய வேண்டும் என்கிற நோக்கில் தி.மு.க அரசு தொடர்ந்து ஏதேனும் ஒரு காரணத்தை கூறி அனுமதி வழங்காமல் ஹிந்துக்களின் உணர்வுகளையும்., அவர்களின் வழிபாட்டு முறைகளிலும்  தலையிட்டு வருவது ஹிந்துக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் விநாயகர் சதுர்த்தி-யை தி.மு.க அரசு ஏன்? தடை செய்ய மிக தீவிரம் காட்டுகிறது என்பதை இக்காணொளியில் மிக தெளிவாக விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it