வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திருமாவளவன்..!

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திருமாவளவன்..!

Share it if you like it

ஜாதி, மதம், இனம், மொழி, என்று பாராமல்., நாடாளுமன்ற உறுப்பினராக வி.சி.க தலைவரை மக்கள் தேர்ந்தெடுத்தனர்.. ஆனால் இன்று வரை ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைத்து தரப்பு மக்களின் எண்ணமாக உள்ளது என்பது நிதர்சனம்…

அண்மையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவாதக கூறிக் கொண்டு.. காவல்துறை பற்றியும், வன்முறையை தூண்டும் விதமாக பேசிய திருமாவளவனிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it

12 thoughts on “வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திருமாவளவன்..!

  1. * இவனெல்லாம் முதலமைச்சர் ஆயிட்டா நாடு உருப்பட்டுரும் !கிறித்தவ மதக் கைக்கூலியெல்லாம்
    தமிழ்நாட்டுல முதலமைச்சர் ஆகனுமாம்! இந்துக்கள் இளிச்சவாயனுக இல்லடா முட்டாள்!

  2. இதில் எங்கே வன்முறையைதூண்டுவது போல் இருக்கிறது

  3. Nothing willbe happened… First you be honest, then everyone will follow you… Telling truth is not a crime, but, repeatedly telling lies never became true…be a responsible citizen, then only you will be a leader with qualities…

  4. முழுநேர சங்கி வேலைபார்ப்பதே மீடியனின் வேலை

  5. குறை சொல்வதற்கு ஒண்ணுமே இல்லை… ஏதாவது பழி போடவேண்டியது… ஹிந்து மதத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை களைய முற்படுவதில்லியே ஏன்….

Comments are closed.