பிரபல செய்தியாளர் மரணம் விபத்தா? சதியா? கொதிக்கும் மக்கள்..!

பிரபல செய்தியாளர் மரணம் விபத்தா? சதியா? கொதிக்கும் மக்கள்..!

Share it if you like it

கேரளாவின் (YouTube) வர்ணனையாளர், பிரபல செய்தியாளர், என்று பன்முகத் தன்மை கொண்டவர் எஸ்.வி. பிரதீப்… ஊழல் பெருச்சாளிகளின் குற்றச் செயல்களை மிகவும் துணிச்சலாக மக்கள் மத்தியில் கூறிவந்தார்.. ஆளும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் பல தில்லாலங்கடி தனங்களை தோலுரித்து காட்டியவர்… இந்நிலையில் சாலை விபத்தில் இன்று அகால மரணம் அடைந்து இருப்பது கேரள மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/itisatp/status/1338751453754585090


Share it if you like it