விதிமுறை மீறி செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மீது..! காவல்துறையின் நடவடிக்கை பாயுமா?

விதிமுறை மீறி செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மீது..! காவல்துறையின் நடவடிக்கை பாயுமா?

Share it if you like it

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஹெல்மெட் மற்றும் முககவசம் அணியாமல். டூவீலர் ஒட்டி சென்றதற்கு மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முககவசம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வெளியில் செல்லும் நபர்கள் மீது பாய்ந்து சென்று வழக்கோ அல்லது அபராதமோ விதிக்கும் காவல்துறை. ஜோதி மணி மீது  நடவடிக்கை எடுக்கமா என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it