விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று தமிழக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஆன்மீக பக்தர்கள் தங்கள் உணர்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இது திட்டமிட்ட ஹிந்து விரோத போக்கு என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி குறித்து மதுரை ஆதினம் கூறியதாவது.
’விநாயகர் சதுர்த்தி இன்றல்ல நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாப்பட்ட விழா. அதற்கு தடை விதித்திருப்பது சரியல்ல. விநாயகர் சதுர்த்தியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.
பிஜேபிக்கு அண்ணாமலை போல மதுரைக்கு புது ஆதினம்… வாழ்த்துக்கள்
— Neyveliyaan 🇮🇳 (@JD92977101) September 5, 2021