விநாயகர் சதுர்த்தி எதிரொலி – மண்பாண்ட தொழிலாளர்களை கண்ணீர் வடிக்க விட்ட தி.மு.க அரசு..!

விநாயகர் சதுர்த்தி எதிரொலி – மண்பாண்ட தொழிலாளர்களை கண்ணீர் வடிக்க விட்ட தி.மு.க அரசு..!

Share it if you like it

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக பல ஏழை எளியவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடும் இன்னல்களை சந்தித்து வரும் இவ்வேளையில் மண்பாண்ட தொழிலாளர்களின் உணர்வுகளை கூட புரிந்து கொள்ளாமல் அவர்களின் வயிற்றில் தி.மு.க அரசு அடித்து உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it