கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக பல ஏழை எளியவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடும் இன்னல்களை சந்தித்து வரும் இவ்வேளையில் மண்பாண்ட தொழிலாளர்களின் உணர்வுகளை கூட புரிந்து கொள்ளாமல் அவர்களின் வயிற்றில் தி.மு.க அரசு அடித்து உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கழுத்தில் போட்ட தாலியை கூட அடமானம் வைத்தது
விநாயகர் சிலை செய்கிறோம்எந்த உதவியும் செய்யாத தமிழக அரசு
சிலை உற்பத்தி கடைகளை ஆக்கிரமிச்சு பூட்ட சொல்வது ஏன்
ஏழைகளின் கண்ணீர் கேடுகெட்ட அரசு pic.twitter.com/fNbeqEM0Q4
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 1, 2021