வைரமுத்துவை தொடர்ந்து மக்களை கடுப்பேற்றிய கமலஹாசன்..!

வைரமுத்துவை தொடர்ந்து மக்களை கடுப்பேற்றிய கமலஹாசன்..!

Share it if you like it

தி.மு.கவின் தீவிர ஆதரவாளரும் Me too புகழ் என்று மக்களால் அழைக்கப்படும் வைரமுத்து களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிகள் செய்யாமல்.. நிவர் புயல் குறித்த தனது கவிதையை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்..

ஸ்டாலின், சீமான், போன்றவர்கள் தங்கள் பேச்சின் மூலம் மக்களை குழப்பி வரும்  நிலையில்.. ம.நீ.ம தலைவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்..

புயல் தொடர்பான தமிழக அரசின் பணிகள் பாராட்டும் அளவுக்கு இல்லை என்றாலும், பரவாயில்லாத அளவில் இருந்தது..

எந்த விதமான உதவியும் செய்யாமல் கவிதை மட்டும் எழுதும் வைரமுத்து.. மக்களை குழப்பி அரசியல் செய்ய துடிக்கும் கமலஹாசன் போன்றவர்களின் கருத்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it