ஹலாலுக்கு விளம்பரம் தேடி கேலி கிண்டலுக்கு ஆளான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் !

ஹலாலுக்கு விளம்பரம் தேடி கேலி கிண்டலுக்கு ஆளான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் !

Share it if you like it

சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் என்பவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசை பற்றி அந்த காணொளியில் பேசியுள்ளார். சீனாவில் உள்ளவர்கள் ஹலால் செய்யப்படாத வௌவால் மற்றும் இதுபோன்ற பல ஹலால் செய்யப்படாத விலங்குகளை சாப்பிட்டுள்ளதால் தான் வைரஸ் பரவி உள்ளது. அதனால் இனிமேல் ஹலால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுங்கள் என்று பேசியுள்ளார். உலகம் முழுவதும் நோய் பரவுவதை தடுக்க அசைவ உணவுகளை தவிர்த்து இஞ்சி, பூண்டு, மிளகு போன்ற இந்திய சைவ உணவு வகைகளை உண்ண விஞ்ஞானிகளே அறிவுத்திவரும் நிலையில் வாய்ப்பு கிடைத்ததென்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிய சாயிப் அக்தரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது.


Share it if you like it