ஹிந்துக்களின் மீது வன்மத்தை கக்கிய திருமா..! தாலிபான்களின் ஷரியா சட்டம் குறித்து பேச தெம்பு, திராணி உண்டா?  

ஹிந்துக்களின் மீது வன்மத்தை கக்கிய திருமா..! தாலிபான்களின் ஷரியா சட்டம் குறித்து பேச தெம்பு, திராணி உண்டா?  

Share it if you like it

மனுநீதியில் இல்லாத வாசகத்தை குறிப்பிட்டு, ஒட்டு மொத்த தமிழக பெண்களையும், ஹிந்து மதத்தையும் இழிவுப்படுத்தி தனது வன்மத்தை அண்மையில் கக்கி இருந்தார் பிரபல ஆபாச பேச்சாளர் திருமாவளவன். உண்மை தன்மை என்னவென்பதை கூட அறியாமல் பெண் போராளி சுந்தரவள்ளி, தி.க, தி.மு.க மற்றும் கைக்கூலி வாங்கும் போராளிகள் முதற்கொண்டு திருமாவிற்கு தங்களது ஆதரவினை தெரிவித்து இருந்தனர்.

வழக்கத்தில் இல்லாத மனுநீதிக்கு எதிராக பொங்கிய திருமா. தாலிபான்களால் பல கொடுமைகளை இன்று வரை அனுபவித்து வரும் பெண்கள் குறித்து ஏன்? வாய் திறக்கவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Thirumavalavan Vs Manu): அம்பேத்கரைக் கொண்டாடுவதற்குச் சனாதன கும்பலுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது- மனு எரிப்பு போராட்டம் முழுவிவரம்! | Thirumavalavan ...

 


Share it if you like it