ஹிந்து மாணவிகளின் விபூதி, குங்குமத்தை, அழித்து..! ஈ.வெ.ரா குறித்து வகுப்பெடுத்த நாத்திக ஆசிரியர்..! பெற்றோர் பரபரப்பு புகார்..!

ஹிந்து மாணவிகளின் விபூதி, குங்குமத்தை, அழித்து..! ஈ.வெ.ரா குறித்து வகுப்பெடுத்த நாத்திக ஆசிரியர்..! பெற்றோர் பரபரப்பு புகார்..!

Share it if you like it

திருச்சி மாவட்டம் துறையூர், பெருமாள் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் ஹிந்து மாணவிகளுக்கு அப்பள்ளியின் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் சண்முகம் நாத்திக எண்ணத்தை திணிக்க முயன்றுள்ளார்..

கைகளில் கயிறு கட்டுவது, பெண்கள் பூ வைப்பது, உட்பட  அனைத்தும் மூட பழக்கம், என்றும்… மாணவிகளின் நெற்றியில் உள்ள குங்குமம், விபூதியை, அவர்களின் அனுமதி இன்றி அழிப்பது…

அறிவுரை கூறுகிறேன் என்னும் பெயரில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது என தொடர்ந்து மிகவும் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளார் அந்த நாத்திக ஆசிரியர் என்பதை கீழ்கண்ட காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/I_Surya77/status/1362226203025842177


Share it if you like it