தமிழ் நாட்டில் நாய்கடிக்கு 13 – பேர் பலி!

தமிழ் நாட்டில் நாய்கடிக்கு 13 – பேர் பலி!

Share it if you like it

தமிழ் நாட்டில் தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் வெ!றிநாய் கடித்ததில் இந்த ஆண்டு 13 பேர் உயிரிழந்துள்ளனர். 10- பேர் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெறி கடித்தால் அதனால் மிக மோசமான விளைவுகள் மனிதர்களுக்கு ஏற்படும், பெரும்பாலும் மரணமே முடிவாக இருக்கும் ரேபிஸ் ஊசி போடுவதால் மட்டுமே இதனை தடுக்க முடியும்.


Share it if you like it