20 பேர் இறக்கும் முன்பே…! சீனாவின் பெரிய தலைகள் எல்லாம் க்ளோஸ்…! ஆதாரம் இதோ…!

20 பேர் இறக்கும் முன்பே…! சீனாவின் பெரிய தலைகள் எல்லாம் க்ளோஸ்…! ஆதாரம் இதோ…!

Share it if you like it

சீனாவின் பேடி தனமான தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய தரப்பும் தக்க பதிலடி கொடுத்ததில் 50-க்கிற்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் சீன கமாண்டிங் ஆபிஸர் இந்தியர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தைவான் இணையதள நியூஸ் உறுதி செய்துள்ளது. சீனாவோ வழக்கம் போல் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு துளியும் மதிப்பளிக்காமல் இறந்தவர்களின் விரவங்களை இன்று வரை தொடர்ந்து மறைத்து வருகிறது.

சீன ராணுவ உயர் அதிகாரியை நரகத்திற்கு அனுப்பிய பின்பே இந்திய ராணுவ வீரர்கள் சொர்க்கத்திற்கு சென்று இருப்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it