2040-ல் ஒரு ஹிந்து கூட இந்தியாவில் இருக்க மாட்டாங்க..! ஒரு கோவில் கூட இருக்காது – இஸ்லாமிய மதகுருவின் வன்மம் நிறைந்த பேச்சு..!

2040-ல் ஒரு ஹிந்து கூட இந்தியாவில் இருக்க மாட்டாங்க..! ஒரு கோவில் கூட இருக்காது – இஸ்லாமிய மதகுருவின் வன்மம் நிறைந்த பேச்சு..!

Share it if you like it

இஸ்லாமிய மதகுரு ஒருவர் ஹிந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் விதமாகவும், ஹிந்துக்களின் வழிபாட்டு முறையை இழிவுப்படுத்தும் நோக்கில் தனது வன்மம் நிறைந்த கருத்துக்களை தெரிவித்து உள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல சமூக ஆர்வலர், ஆசிரியர், அரசியல் விமர்சகர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவருமான ரெனீ லின் இக்காணொளியை சுட்டிகாட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்துக்கள் ஏன் எப்போதும் எளிதான இலக்காக இருக்கிறார்கள்? இந்துக்கள் ஏன் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், உண்மையில் இந்து மதம் மிகவும் அமைதியான மதம். அவர்கள் எப்படி இந்துக்களை அழிக்க விரும்புகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் அதை பல நூற்றாண்டுகளாக செய்து வருகிறார்கள், அது இன்னும் தொடர்கிறது.

இஸ்லாமிய மதகுரு பேசியது. 

  • 2040 -ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு ஹிந்து கூட இருக்க மாட்டாங்க.
  • எல்லா ஹிந்துக்களும் இந்தியாவை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.
  • இந்தியாவில் ஒரு கோவிலும் இருக்காது.


Share it if you like it