3000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்

3000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்

Share it if you like it

தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்காக, அடுத்த 15- நாட்களுக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுக்காற்று குழு தலைவர் வினித் குப்தா பரிந்துரை செய்துள்ளார். செப்-28- ம் தேதி முதல் அக்-15-ம் தேதி வரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it