நடிகைக்கு 50 கோடியில் வீடா ? வாங்கி கொடுத்தது சின்னவரா ? சவுக்கு சங்கரின் ஓபன்டாக் !

நடிகைக்கு 50 கோடியில் வீடா ? வாங்கி கொடுத்தது சின்னவரா ? சவுக்கு சங்கரின் ஓபன்டாக் !

Share it if you like it

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், உதயநிதி குறித்து பேசும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், உதயநிதி அவர்கள் தன் ரசிகைக்காக துபாயில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 2000 சதுர அடியில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரிய வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளதாகவும், அந்த ரசிகையின் பெயர் நிவேதா பெத்துராஜ் என்றும் கூறியுள்ளார். அருகில் இருந்தால்தான் உதயநிதி மீது சந்தேகம் வரும், துபாயில் இருந்தால் யாருக்கும் சந்தேகம் வராது என்று கூறி துபாயில் வீடு வாங்கியுள்ளதாகவும், மாதத்திற்கு இரண்டு முறை தமிழகத்திற்கு வந்து செல்வார் என்றும் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவரைப்பற்றி செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிடுவதும் சன் நியூஸ் குணசேகரன் வேலை. அப்படி செய்தி வரும்போது அதை பார்த்து உதயநிதி சந்தோஷப்படுவாராம். இவ்வாறு சவுக்கு சங்கர் பேசியுள்ளார்.

நிவேதா பெத்துராஜ் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியது குறிப்பிடத்தக்கது.

https://x.com/Mahi1987Mass/status/1764842397635064302?s=20


Share it if you like it