தமிழகத்தில் நடப்பாண்டில் கூடுதலாக 50 அரசு பள்ளிகளை பசுமை பணிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்தப்ப்பேட்டியில் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவது வெகுவாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.