கலியுகத்தில் நடப்பதை 400 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த மகா ஞானி! பகுதி-3

கலியுகத்தில் நடப்பதை 400 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த மகா ஞானி! பகுதி-3

Share it if you like it

  • காசியிலுள்ள கங்கா நதி காணாமல் போகும்.
  • எல்லா சிவலிங்ககளிலும் வியர்வை உண்டாகும்.
  •  திருப்பதி கோவிலில் முதலை புகுந்து அதனால் பூஜைகள்
    மூன்று நாட்கள் தடைப்படும்.
  • காளஹஸ்தி கோபுரங்கள் சேதமடையும்.

    காளஹஸ்தி கோபுரம் சேதம் அடைந்த பொழுது.
  • புண்ணிய  நதி, தீர்த்தம், போன்ற இடங்களில் மக்கள் வியாபாரிகளாலும் புரோகிதர்களாலும் ஏமாற்றப்படுவர்.
  • அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.
  • முஸ்லீம்களின் ஆதிக்கமும் அதனால் அரசும் பாதிப்படையும் வஞ்சனைகள் தலைதூக்கும்.

    பல வல்லரசு நாடுகளுக்கு, தொல்லை கொடுக்கும் அமைப்பு  ஜ.எஸ்.ஜ.எஸ். இன்னும் பல பயங்கரவாத அமைப்புகள் உள்ளது.
  • புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும், தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு, அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.
  • மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான், ஆனால் அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி, மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.
  • மனிதன் பறவை போல்
  • காளஹஸ்தி சுவர்ணமகி ஆற்றில் அதிசயம் தோன்றும்.
  • நிழற்படங்கள் அசைந்தாடும் அது தர்ம வழிகளை அழிக்கும்.
  • குதிரை, மாடுகள், வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக, இயந்திர வாகனங்களும் அதி வேகமாக செல்லும் போக்குவரத்து உருவாகும்.
  • மனிதனின் தேவையை பூர்த்தி செய்பவை.

தொடரும்…


Share it if you like it