16 வயது ஏழைச் சிறுமியை சீரழித்து அதன் மூலம் பிறந்த ஆண் குழந்தையை விற்க முயன்ற 75 வயது அன்வர் கைது..!

16 வயது ஏழைச் சிறுமியை சீரழித்து அதன் மூலம் பிறந்த ஆண் குழந்தையை விற்க முயன்ற 75 வயது அன்வர் கைது..!

Share it if you like it

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தை சேர்ந்த 75 வயதான அன்வர் என்பவர் பச்சிளம் ஆண்குழந்தையுடன் சந்தேகத்துடக்கிடமான வகையில் ராணிப்பேட்டை மகளிர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்திய பொழுது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து. தங்களது வழக்கமான முறையில் காவல்துறையினர்.  அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 16 வயது ஏழைச் சிறுமியை சீரழித்து அதன் மூலம் பிறந்த ஆண் குழந்தையை. வேறு ஒரு நபருக்கு, விற்க முயற்சி செய்த பொழுது காவல்துறையிடம், சிக்கியுள்ளது அந்த மிருகம். தற்பொழுது அன்வரை  போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர் காவல்துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

May be an image of one or more people and text that says "சிறுமியை சீரழித்த கிழட்டு மிருகம் கைது ராணிப்பேட்டை, மே 21- அடக்கி வைத்திருந்த முதி ணிப்பேட்டை யவர் சிறுமிக்கு பிறந்த மாவட்டம் மேல்விஷாரம் குழந்தையை விற்க முயன் ஜமீலாபாத்தைச் சேர்ந்த றுள்ளார். இதுதொடர்பாக அன்வர்(75). ராணிப்பேட்டை மகளிர் அதே பகுதி போலீசார் விசா யில் பிளாஸ்டிக் ரணை நடத்தி வந் பாட்டில்கள் தனர். பொறுக்கி விற்று இதுபற்றி தின பிழைப்பு நடத்தி மலரில் வந்த குடும்பத் நேற்று விரிவான செய்தி தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு வெளியானது. ஆசை வார்த்தை அதைத்தொ கூறி தகாத உறவு அன்வர்' டர்ந்து அன்வரை கொண்ட காரணமாக ராணிப்பேட்டை மகளிர் சிறுமி கர்ப்பமாகி சில இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாட்களுக்கு முன்பு ஒரு மங்கையர்க்கரசி நேற்று ஆண் குழந்தையை பெற் கைது செய்தார். பிறகு றெடுத்தாள். சிறுமியையும் அவளின் இந்நிலையில் சிறுமி பெற்றோருடன் அனுப்பி குழந்தையையும் போலீசார் யின் குடும்புத்தை குடு.ம். மிரட்டி வைத்தனர்."

 

 


Share it if you like it